Saturday, October 9, 2010

சுவடுகள்

தனக்காக மட்டும் வாழும் மனிதர்களை, கால வெள்ளம் சுவடுகள் அற்றுப்போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் நிற்கிறது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு மனிதரை மறக்கவோ, மறைக்கவோ முடியாது. அவர்தான் மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட சென்னை மெரினாவில்
சந்தனப்பேளையில் ஓய்வில் இருக்கும் பொன்மனச்செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர்.

No comments:

Post a Comment