1983 என்பது ஈழ தமிழர்களை பொறுத்தவரை தேவதைகளாலும், சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள், வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது,தொழில் போனது.உறவுகள்,தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி
அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.
No comments:
Post a Comment