Wednesday, September 29, 2010

கரிகாலனே எங்கள் தலைவர்

துளி பதற்றமில்லை, பயமில்லை, கரங்கள் உதறவில்லை. நான் இதை செய்ய போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜ பெருமாள், அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரைப்பா தலைவர் கரிகாலனால் சுடப்பட்டு கருணையாக முடிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment