Thursday, September 30, 2010

இந்திய திமிர்

நான் செய்வதற்கு ஒன்றுமில்லை, நீங்கள் என்ன சொன்னீர்கள்? இங்கு என்ன நடக்கிறது. நாங்கள் அமைதி ஒப்பந்தத்தை மதிப்பதனால் திலீபன் உண்ணாவிரதம் இருக்கிறான். புலிகளின் இயல்பு உண்ணாவிரதங்கள் அல்ல, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.திட்சித்க்கு புரியவில்லை, இந்தியாவிற்கு புரியவில்லை, அதற்க்கு வெகு விரைவில் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அது?

No comments:

Post a Comment